தளத்தில் எழுத விரும்புவோர், புத்தகங்கள் பதிப்பிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள click here

🔥 Trending 🔥

வெந்து தணிந்த இதயம்
கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும்…
மோகம் தீர்க்கும் நதியவள்
அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி…
திரையிட்டு விலகாதே
காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது…
மௌனத்தால் உடைந்த காதல்
உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள்…
தேனிதழை தீண்டாதே தீரனே
குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில்…
கொஞ்சல் மொழி பேசாயோ ஊமைக்கிளியே
சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும்,…

Latest updates

அத்தியாயம் 6
அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன்…
❤️❤️❤️❤️அத்யாயம் -11❤️❤️❤️❤️
இளகிய இதயம் படைத்த நாயகன். அவனுக்குத் துணையாக நாயகி . அளவுக்கு அதிகமான செல்லத்தில் வளர்ந்த தம்பி. நடக்கப் போகும்…
அத்தியாயம் 19 
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 9
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 3
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 35
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
இறுதி அத்தியாயம்
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 34
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 33 
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 32
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 31 
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 30 
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 29 
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 28
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 27
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 26 
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 25 
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 24 
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 23
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…
அத்தியாயம் 22 
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக…

Premium Novels

 மோகத்தில் துளிர்விடும் செம்பனீர் பூவே
தன்னுடைய சுயநலத்திற்காக காலேஜ் படிக்கும் பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கும் ஒரு டாக்டர்.. தன்னுடைய காதல் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஒருவனின் மனைவியை கடத்தி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒருவன்.. இரு ஆண்களின் இடையில் சிக்கித் தவிக்கும் பெண்களின் நிலை என்ன?..…
எதிலும் உன்னை தேடுகிறேன் !!
ஒரு காரிருள் அறை... நாற்காலியில் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் கண்விழிக்கிறாள் மிராக்கில் சமந்தா. தன்னை கடத்தியது யாரென்று அவள் பதற்றத்துடன் தேட, அங்கே வந்து நிற்கிறான் அவளது அலுவலகத் தோழன் (கெட்டப்பயல்!) பவன். விளையாட்டாகத் தொடங்கி, காதலாகக் கனிந்து, பின் ஏமாற்றத்தில்…
தீராக்காதலால் ஜனனம்
💔 காதலில் தோல்வி கண்ட துருபதன்… 💔 ஒருதலைக் காதலில் வாழ்ந்த மங்கையவள்… 💔 நம்பிக்கை துரோகம் சந்தித்த பெண்… இவர்களின் வாழ்க்கை எல்லாம் உடைந்து போன தருணத்தில்— ஒரே கேள்வி... இந்த காயங்கள் அவர்களுக்கு மறுபிறவி தருமா…? குடும்பம், காதல்,…
காணுமிடந்தோறும் நின்றன் கண்ணினொளி தோன்றுதடி
அதிதேவ் குடும்பத்திற்காக எதையும் செய்ய நினைப்பவன். ஆனால் அவன் குடும்பத்திற்கு பணம் ஒன்றே குறிக்கோள். புது பிஸினஸ் ஒன்றினை துவங்க நினைப்பவனுக்கு அவனுடைய நண்பன் விஷ்ணுவின் மேலேயே சந்தேகம் வருகிறது‌. தனது கம்பெனிக்கு வேலைக்கு வரும் யாழினி அவ்வப்போது எதையோ அவனுக்கு…
மோகத்தீ அணையுமாடி
விஷம், வேஷம் — இரண்டுமே ஒன்று தான். விஷம் என்ன உயிரைக் கொல்லும்; வேஷம் என்ன மனதைக் கொல்லும். மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு அவமானம் நேரும் போது, அவள் ஒன்றை உரைப்பாள்: “ஒரு பெண், ஒரு ஆண் மகனை நம்பி ஏமாற்றப்பட்டு கண்ணீர்…
கல்நெஞ்சக்காரன்
காதலை உணர தெரியாத கல் மனம் படைத்த ஹீரோ தீபனுக்கும், அவனை உருகி உருகி காதலிக்கும் ஹீரோயினுக்கும் நடுவில், காதல் தேவன் பிரசன்னமானானா இல்லையா? என்பதே கதையின் கரு.. இதை சுவாரசியமான திருப்பங்கள் கலந்து கூறியிருக்கிறேன்.. காமெடி கலந்த காதல் கதை…
என் தீராத காதல் என்றும் உனக்காக
யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும்…
அனல் நீ! புனல் நான்...
இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன்…
நின் காதல் சுடுவதேனோ
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ கதை. தங்கையின் பிடிவாதத்தில் உருவான பந்தம். அந்த பந்தமே துரோகமாக மாறிவிட, ஏற்கனவே அழுத்தமாக இருப்பவன் மேலும் இறுக்கமாக மாறுகிறான். அப்படிப்பட்டவனின் வாழ்க்கையில் புத்தம் புதிய வண்ண பூக்களை வீச வருகிறாள் பேதையவள். ஆனால் அந்த…
மதுரமாகும் தேன் துளியே...
செய்யும் தவறுக்கு தண்டனை ஒன்றுதான் சரியான தீர்ப்பு! என்று காவல்துறை அதிகாரியான வேதாந்திற்கு நன்றாக தெரியும். ஆனால் அவனுக்கே தண்டனையைப் பரிசளித்து விட்டாள் ஆதிரா... அவள் மீதான வஞ்சம் அவனது ரத்தத்தில் கனலாக ஓடுகிறது. அவளை நிலைகுலையச் செய்ய ஒரு சந்தர்ப்பமும்…
ரணமாய் கொல்லுதடி காதல்
மனம் முழுக்க ஆத்மார்த்தமான காதல் இருந்தும் விதியும் சதியும் சேர்ந்து இருவரையும் பிரிக்க அவர்களின் அளவில்லா காதலே அவர்களை ரணமாய் கொன்று இருவரையும் எவ்வாறு இணைக்கிறது என்பதை வலி, காதல் ரணம், ஆழமான நேசம் கொண்டு படைத்து இருக்கிறேன்.
ஆரெழில் தூரிகை
யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா?
போட்டி கதைகள்
தீராத காதல் தொல்லையோ
கல்லூரி காலத்தில் காதல் என்றே தெரியாமல் நண்பர்களின் வழிகாட்டுதல் படி திருமணம் செய்து கொண்ட தியானேஷ் சௌந்தரராஜன் – ஹர்ஷிகாவின் வாழ்வில் காதல் எந்த நொடி மலருகிறது அப்படி மலரும் காதலின் ஆயுள் எத்தனை தூரம் நீளுகிறது என்பதும் தீரா காதல்…
அழல்
மண் மனம் மாறாத ஒரு கிராமிய சூழலலில் கூட்டு குடும்பத்தை சுற்றி வர இருக்கும் கதை களம்.காதலின் நிறைய பரிமாணங்களை இக்கதையில் படித்துச் சுவைக்கலாம்.கதையின் நாயகி ஊர் போற்றும்,தெய்வ அம்சம் பொருந்தியவள்.நாயகன் காவல்துறை அதிகாரி. இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்த கதையில்…
மயங்கினேன் மாயவிழியில்
பல கனவுகளுடன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் யாருக்கும் அடிபணியாத நாயகி. கல்லூரியின் கனவு கண்ணனாக கர்வமிக்க இருக்கும் நாயகன் மங்கையவள் மாயவிழிகளில் மயக்கம் கொண்டு அவள் பாதங்களில் சரன் அடைவானா ? இல்லை அவளை அவனிடம் மயங்க செய்வானா? தெரிந்து கொள்ள…
காதலால் கலங்கடித்தாயடி(டா)…
"திருமணத்தில் விருப்பமின்றி இருக்கும் நாயகன் காலத்தின் கட்டாயத்தினால் திருமணம் செய்ய நேர்கின்றது… தனது எதிர்கால கணவனிற்காக மட்டுமே தனது முழு காதலையும் சேகரித்து வைத்திருக்கும் நாயகியின் திருமணம் சூழ்நிலையால் தடைப்படுகின்றது… இவர்கள் இருவரும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்… இத்துடன் நட்பு,…
கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
பார்வை இழந்து ஆடவனுக்கு பார்வையாக மாறும் பாவையவள்... கடமைக்கென்று ஆரம்பிக்கப்பட்ட உறவு காதலாக மலர்கிறது... தன் கை சேரா காதலை எண்ணி பிரிந்து குற்றவுணர்வோடு  செல்லும் நாயகி, சமூக கட்டமைப்புகளை உடைத்து அவளை கண்டுபிடித்து  கை சேர துடிக்கும் நாயகன்.... காதல்…
திமிரழகின் தீஞ்சுவை நீயடி
அடங்காத திமிரின் முழு வடிவான அழகிய நாயகியையும் காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் அமைதியே உருவான நாயகனையும் விதி தன் சதியால் கல்லூரியில் சந்திக்க வைத்து தன் சதிராட்டத்தை தொடங்கி வைக்கும் ஒரு காதல் பயணம் இது. இருவரது வாழ்விலும் நடந்தது…
நிஜமாகும் நினைவுகள்
நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்
மௌனத்தின் கடைசி எல்லை
தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா…
மாண்புமிகு காதலன்
ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு…
Akshara Yutham 2026
​"Go and win the Akshara Yutham 2026! My best wishes are with you."
ஈசனே என் இதய நேசனே!
திருமண நாளின் விடியற்காலையில், மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நாயகன் மர்மமாகக் கடத்தப்படுகிறான். குடும்பம், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உறைய, அந்த கடத்தலின் பின்னால் நிற்பவள் வேறு யாருமல்ல — நாயகியே. இந்த பயணம், புரிதலாக மாறுமா? கட்டாயமாக…
உன் விழிகளில்
உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர். பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான். காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த…
உருகும் மனதில் உறைபனியாய்
கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை…
நிலவின் நிழல் நானடி
நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான…
உன்னோடு நானாக என்னோடு நீயாக
நீண்ட வருடங்களாக அவனின் குறைக்காக திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கு நாயகன். திடீரென நாயகியை சந்தித்ததும் அவளை பிடித்து போக, அவளை விட மனமின்றி அவளை ஒரு நிர்பந்தத்தில் நிறுத்தி திருமணம் செய்து கொள்கிறான். அதன் பின் நடக்கும் காதலும்…
மழையில் தோன்றிய வானவில் நீ
ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும்…
மோக நோய் தீரவே
எதிர்பாராத விதமாக ஆபத்தில் சிக்கிய நாயகி. அவளை காப்பாற்றி காதலை விதைத்து நிழலென மறையும் நாயகன். இருவருக்கும் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழுமா... கற்பனையில் மோகம் கொண்ட இவள் ஒரு தலை நேசம், விதைத்தவன் கை சேருமா..., மீளாத மோக (காதல்)…
விதியின் மீதியும் நீயடி
விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின்…
நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்...
கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல்…
சொல்லாத காதல் எல்லாம்
காதல் நிறைய பேர் வாழ்க்கையில் அழகாக்கும் சில பேருக்கு கடைசில நரகம் ஆகிடும் இதுல சொல்லா காதல் ரெம்ப வலி தான் சொல்லி நிராகரிக்கப்பட்ட காதலை கூட கடந்து போயிடலாம் ஆனா சொல்லாத காதல் சாவுற வரைக்கும் வலி தான் சொல்லிருக்கலாமோ…
அனலில் பூத்த மாய நிலவு
மாயம், மந்திரத்தின் மீது நம்பிக்கையற்ற மல்டி பர்சினாலிட்டி டிசோடரை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் இளம் பெண் வைத்தியர். புரியாத புதிராகவும், காதல் மேல் துளி அளவும் நம்பிக்கையற்ற உலகின் மிகவும் பிரபலமான ஐடல் (idol). தான் விரும்பும் ஐடலை வாழ்நாளில் ஒருபோதும்…
திசை மாறிய நதிகள்
தெய்வத்தின் சித்தத்தால் ஒன்றாய் ஒட்டி பிறந்தவர்கள் விதியின் சதியால் இரு வேறு துருவங்களாய் பிரிந்து செல்லும் நிலை நேர்கிறது. பிறகு இரு வேறு திசையில் பயணம் செய்து கொண்டிருந்த உறவுகளின் உணர்வுகளின் பரிமாணத்தோடு விதிகளின் சதிகளை எல்லாம் முறியடித்து அவர்கள் ஒன்றிணையும்…
நீயின்றி
ரெண்டு தோழிகள் வெவ்வேறு எதிர்காலத்தை எதிர் நோக்கி இருக்க தெரியாமல் செய்த சிறு தவறு ஒன்று அவர்கள் வாழ்கையை புரட்டி போட, வாழ்கையில் இது வரை அறிந்திறாத சிக்கல்களும், பிரச்னைகளும் புதிதாக அவர்களை சூழ்ந்து கொள்ள, நட்பா அல்லது காதலா என்னும்…
மன்மதனே உன் ரதி எங்கே?
படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை…
இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா
சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை…
மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ
கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும்…
முகைமழை
இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது…
மீண்டும் கேட்குமா பூபாளம்
காதல் காயங்களை ஆற்றும் அருமருந்து. வாழ்க்கையில் வலிகளும், வேதனைகளும் ஆறாத வடுவை ஏற்படுத்தலாம். அதை காதல் என்னும் களிம்பை பூசி ஆற்றுப்படுத்தும் மாந்தர்களும் அவர்களின் உணர்வுகளும். காலம், சூழ்நிலை, அறியாமையினால் மரத்துப்போன இதயத்தில் மீண்டும் கேட்குமா பூபாளம் .
என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே
தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ…
ஹேய் காதல்காரி!
காதல் ஒருவனை ஆக்கவும் செய்யும்.. அழிக்கவும் செய்யும்.. யாரை வெல்ல வைக்கும்.? யாரை தோற்க வைக்கும்.? என்பதை கதையில் காண்போம்.
மயிலிறகுமேனியாள்
பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள்.
தித்திக்கும் தெள்ளமுதாய் உன் நேசம்
முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை.
இதயத்தின் மொழி
தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின்…
இதயம்
அத்தனை ஆழமான நேசம் அவனுடையது.அவன் காதல் மட்டுமே,என்றிருக்க அவள் மனதிலும் அவன் தான் வேரூன்றி இருப்பதை அவன் அறியவில்லை.அவன் காதல் புரிந்தும் அவள் ஒரு போதும் தன் காதலை தெரியப்படுத்தியதுமில்லை. அவள் விருப்பம் அறியாது அவன் ஒதுங்கி நிற்க,அவன் விருப்பம் தெரிந்த…
தீரா பெருங்காதல் தீயே..!
ஒளியை இழந்த ஒருத்திக்கும், ஒலியையே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவனுக்கும் இடையிலான ஆழமான காதலை சொல்கிறது கதை. பார்வையற்றவளின் மொத்த உலகமாக மாறிப் போகிறது அவன் குரல். அவனுக்கு சகலமும் அவளாகிறாள். அவளின் ஊனத்தைக் காட்டி காதலை மறுக்கிறது அவனது குடும்பம். அவமானம்…
முரடா உன்னை ரசித்தேன்
நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய…
அன்பே அருகில் வரவா
பாசம் மற்றும் அன்புக்காக தான் காதலித்தவளை கரம் பிடிக்கும் நாயகன்...! நாயகனை தவிர்க்கும் நாயகி..! தான் காதலித்த அவளின் அருகாமை நாயகனுக்கு கிடைக்குமா...? இல்லை அது கிடைக்காமலேயே போய்விடுமா...?
ஜீவன் உன்னைத் தேடுதே
தன்மேல் உயிர் காதல் கொண்ட பாவையவளின் உடலை மட்டும் காதலித்து தன் தேவை நிறைவேறியதும் சொல்லாமல் கொள்ளாமல் அவளை விட்டு நீங்கிட, ஆடவன் தன்னிடம் கூறிய காதல் உண்மையென நம்பி நித்தமும் அவன் வருகைக்காக காத்திருந்த பாவையுடன் சரசமாடியதை முற்றுமுழுதுமாய் மறந்து…
ஆருயிர் நிழல் நீ
பாரம்பரியத்தின் பிடியில் வாழும் ஒரு கரடுமுரட்டு இதயம்... சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடிக்கும் ஒரு துணிச்சலான பெண்! எதிர்பாராத திருமண பந்தத்தில் இணைந்த இவர்களுக்குள், காதலை விட ஈகோவே அதிகம் பேசுகிறது. முரண்பட்ட கொள்கைகளால் மோதிக்கொள்ளும் இவ்விரு துருவங்களும், ஒருவரை ஒருவர்…
தீண்டாமலே சுடும் தணல் நீயே!
காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து…
காலங்கள் தாண்டிய தேடல்
யுகங்கள் பல அவன் காத்திருந்தான்… அவள் வரவுக்காக. தனிமையைத் துணையாகக் கொண்டு அவளது நினைவலைகளோடு மட்டுமே வாழ்ந்தான். அவனது காத்திருப்பின் முன் யுகங்களே தலைவணங்கி மௌனமாய் கரைந்து போனது. அவள்… உயிர் இருந்தும் உயிரற்றவளாய் தன் உயிரின் அர்த்தத்தைத் தேடி அலைந்தாள்.…
உன் சுவாசத்தில் உயிர் வாழ்கிறேன் நானே..!
நம் கதையின் நாயகன் தன்னை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்து வந்த நாயகியை காக்க எண்ணி, தன் வீட்டியிலே பெண்ணவளுக்கு அடைக்கலம் கொடுக்க, நம் நாயகி யார் எதற்கு கடத்துக்கிறார்கள் அவர்களிடமிருந்து தப்பித்து எவ்வாறு நம் நாயகனின் கண்ணில் சிக்கினால், இவளை காக்க நாயகன்…
தேயாத நினைவு நீ
உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு. உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும்…
எச்சம்
ஒரு பிறப்பு. அது நிகழக்கூடாத ஒன்று. ஒரு கோளாறு, தெய்வீக கணக்கீட்டில் ஏற்பட்ட சிறிய பிழை. அந்தப் பிழையின் எச்சமாக ஒரு பெண் இந்த உலகில் வாழ்கிறாள். அவளின் இருப்பு உலகை மாற்றுகிறதா, அல்லது உலகமே அவளை மாற்றப் போகிறதா என்பதை…
அந்தாக்ஷரி
ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே…
இதுவும் கடந்து வாழவே...
காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை…
வீழ்ந்தேனடி உன் விழியில்
திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும்…
அந்திமாலை வண்ணங்களே
ஆன்மீகத்தை நம்பும் நாயகிக்கும், நாத்திகத்தைப் பின்பற்றும் நாயகனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அழகோவியமாய் துவங்கும் அவர்கள் வாழ்வில், அவர்களது முரண்பாடான கருத்துக்களால் இன்னல்கள் வந்ததா? வந்த இன்னல்களை அவர்கள் எப்படி கடந்தனர்? அந்த இன்னல்களைத் தான்டி, அவர்கள் வாழ்வில் காதல் மலர்…
தோளில் சாயும் நேரம்
நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல்…
தோள் சாயும் காரிகையே
எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின்…
உயிரென வந்தாயோ
பள்ளி காலத்தில் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையில் துளிர் விட்ட ஈர்ப்பு, காலத்தின் போக்கில் இருவரது வாழ்க்கையும் திசை மாறிச் சென்றிட, காலம் கடந்து இருவரும் சந்திக்கும் நிலையில் துளிர் விட்ட காதல் மீண்டும் முளைக்குமா.. பொறுத்து இருந்து பாப்போம்…
காதல் இல்லம்
‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம்.…
நிழற்பாவை
எட்டாம் வகுப்பு… பென்சில் கோட்டுகளுக்கிடையில் விழுந்த ஒரு பார்வை. பெயர் தெரியாத உணர்ச்சி, காதல் தானோன்னு கேட்கத் துணியாத வயது. அது நிழல் மாதிரி வந்தது… தொட முடியாம, சொல்ல முடியாம, மனசுக்குள்ளே மட்டும் நடந்து போன ஒரு காதல். பன்னிரண்டாம்…
காதல் மேட்னஸ்
காதல்னாலே பைத்தியக்காரத்தனம் தான் இல்லையா? காதல்ல புரிதல் ரொம்ப முக்கியம்னு சொல்லுவாங்க… அப்படிப்பட்ட காதல்ல இரண்டு பக்கமுமே ஈகோ பொஸஸிவ்னஸ் கோபம்னு எல்லாமே அதிகமா இருந்தா சண்டை ரொம்ப அதிகமா இருக்கும்… அப்படிப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரியோட காதல் கதை தான்…
Coming Soon!
வணக்கம் நட்பூக்களே! அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் புத்தம் புது ஆண்டில், உங்கள் ட்ரீம்ஸ் நாவல் (Dreamz Novels) தளம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்போடு உங்களைச் சந்திக்க வருகின்றோம்!
சேட்டன் வந்தல்லே
ஒரு இளம் பெண், கேரளா பையனை திருமணமாகக் கொள்ள விரும்புகிறார். அவள் ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி கற்பனை செய்கிறாள், கடைசியில் ஒரு கேரளா பையனை சந்தித்து, தன் கனவுகளை வாழ்க்கையாக்குவது பற்றி கற்பனை செய்கிறாள். ஆனால் உண்மை மிகவும் வேறுபட்டதாக…
சர்வம் காதல் மையம்
புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும்…
நின் பார்வையில் நிறைவேனடி...
பெண்ணவளின் விழி வீச்சில் தன் வாழ்வை நிறைத்திட துடிக்கும் ஆடவன்.. அவனுக்காகவே, அவன் வாழ்வை விட்டு விலகி சென்றவளின் விழிகள் மீண்டுமொருமுறை ஆடவனை அவள் வாழ்வில் நிறைத்திடுமா இல்லை நீங்கி செல்லுமா..
காதல் சொல்லவே என் மன்னவா...
தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க…
ஏகா காதலன்
அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான்…
முத்தத்தில் உதிர்வது கண்ணீர்
சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய…
உன் விழி தேடும் என் பிம்பம்
"சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக்…
அவனின் கண்மணி
மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா?…
மன்னன் தந்த மாலை
விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும்…
கண்களைக் கடக்காதே காதலனே
சந்தோஷத்தோடு தன் தாய் மாமன் காலபைரவனை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நாயகி சோனா தான் கண்ட ஒரு விசித்திரமான கனவால் அடுத்த நாளே நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொள்கிறாள். அதுநாள் வரை அவள் மீது பெரிதாக விருப்பமில்லாமல் குடும்பத்தினருக்காக திருமணம் செய்து கொள்ள சம்மதித்த…
காதல் வந்திச்சோ! ஒரு காதல் வந்திச்சோ!
உலகையே காதல் என்னும் மந்திரம் கொண்டு மயக்கும் மன்மதன் (cupid) அவன். அவனையே கண்ணசைவில் மயக்கி இயங்க வைக்கவும் ஒருத்தி, அதுவும் மானிட பெண்ணொருத்தி... மன்மதன் அவனும் மயங்கலாகுமோ??? இல்லை அவளை மறக்கலாகுமோ???
கானலாய் ஒரு காதல் கொண்டேன்.
பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம்,…
கண்கள் பேசுதே நம் காதலை
"காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ…
அழகா என் அசுரா
தன்னுடைய வாழ்க்கையில் கரடுமுரடான பக்கங்களை மட்டுமே பார்த்து முரடனாக வாழ்ந்து கொண்டிருக்கும் அஜய் கிருஷ்ணா. தன்னுடைய உழைப்பால் ஒரு மாபெரும் கல்லூரியையே உருவாக்கி, அந்த மாநிலத்திலே நம்பர் ஒன் கல்லூரி என்ற பெயரை பெற்று உயர்ந்து நிற்பவன். அந்தக் கல்லூரியில் நடுத்தர…
அவள் முதல் அவள் வரை
அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு…
முத்த மழை
கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும்…
ஒரு வார காதல் கதை
எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு…
போட்டி கதைகளுக்கான கருத்திரி
போட்டி அறிவுப்புகள்
முதல் அறிவிப்பு
காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்! உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க…

நாவல்கள்

உயிரானேன் உன்னாலே
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை பார்க்கிறான். அவளின் படபட பட்டாசு பேச்சில் காதலில் விழுகிறான். ஆனால் அவளோ ஷியாமை காதலிக்கிறாள். அபிஷேக்கோ பேசவே யோசிப்பவன். அவனது…
தாரகையின் மாயோன்
தாரகையின் மாயோன் தொடர்ந்து வரும் கனவினால் தூக்கத்தை தொலைத்த நாயகி.அவளுக்கு உறுதுணையாக இருந்து அவளை அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர உதவும் அவளின் நண்பர்கள். நாயகன் அவளை உயிருக்கு உயிராக விரும்பினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக ஆரம்பத்தில் அவளை வெறுப்பது போல்…
பேய்க்காதலி
பேய்க்காதலி எனும் இக்கதை முழுக்க முழுக்க காதலும் நகைச்சுவையும் கொண்டு புனையப்பட்டது. இளைஞன் ஒருவன் பேயைச் சந்தித்து அவள் மேல் காதல் கொள்ளும் நிகழ்வுகளின் தொகுப்பே பேய்க் காதலி எனும் கதையின் கதைக்களம்.
காதலில் கரைந்திடவா
உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? அப்படி என்றால் நிச்சயமாக இந்த கதையையும் ரொம்ப பிடிக்கும். எதிரிகளால் கடத்தப்படும் ஒரு கூல் கேப்டன் தப்பிச்செல்லும் வழியில் பொக்கிஷமாக கிடைக்கிறாள் பெண் ஒருத்தி. தன் அறிவுத்திறன் மூலமாக தன் உயிரையும் தன்னால் ஆபத்தை அடைந்த அவள்…
உன் கையில் என்னை கொடுத்தேன்
சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட…
அரக்கனின் காதலி
வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன…
வேண்டினேன் நானுன்னை
சட்டை இல்லாமல் சமையல் செய்யும் இந்த காலத்தின் நவ நாகரிக யுவன், நம் நாயகன் கண்ணன். அவன் உதவி கேட்டு வந்து நிற்கும் அப்பாவி கிராமத்து அழகி நாயகி மீரா. அடி முதலில்!! பேச்சு இரண்டாவது! எனும் குணம் கொண்ட அவனுக்கும்,…
நீ எந்தன் நிஜமா?
ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக் கொள்ளக் கூட விரும்பாத எதிரும் புதிருமான குணம் கொண்டவர்கள் நாயகனும் நாயகியும். தன்னை வெறுக்கும் குடும்பத்தை விட்டு விலகிச் சென்ற நாயகன், திரும்ப வீடு தேடி வந்து நாயகியின் கழுத்தில் தாலி கட்டுவதற்கான காரணம் என்ன?…
என்துணை நீயல்லவா?
ஆர்யன் சக்கரவர்த்தி... பெயரில் மட்டுமல்ல உண்மையிலேயே அவன் ஜெய்ப்பூரில் ஒரு ராஜாங்கத்தை கட்டி ஆளும் சக்கரவர்த்தி. திரவ்யா, தன் இரு குழந்தைகளையும் லண்டனில் தனியே வளர்த்து வரும் தமிழ் பெண். தவிர்க்க முடியாத காரணத்தால், மும்பை வந்தவளை அவன் தன்னோடு கடத்திச்…
கற்றது காதல்
அந்த பிரம்மாண்ட வீடு பூ தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதும், வாசலில்‌ கட்டியிருந்த வாழைமரமும் தெரிவித்தது அது ஒரு திருமணம் நடக்கவிருக்கும் வீடென்று.

Upcoming Novels

கருத்து திரி

சிறுகதைகள்
அஞ்சலாதிரு
பொருள் - 'பலமாய் இரு' இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி,…
லவ் லாக் 🔐​
சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.  ஒவ்வொரு அரை…
🌦️அந்தி மழை பொழிகிறது…
விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம். செம்மஞ்சளும், சிற்சில…
Teaser
உன் விழி தேடும் என் பிம்பம்
உன் விழி தேடும் என் பிம்பம் ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க…
மீண்டும் கேட்குமா பூபாளம்
 டீசர் 👇01முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள் "என்ன அண்ணே இந்த பக்கம்...?"…
மயங்கினேன் மாயவிழியில்
     " இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா…
மாந்த்ரீகன்
வணக்கம் நண்பர்களே,       மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும்…
உருகி
இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன். முதல் கதையின் நாயகியான…
டீசர் உருகி
இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன். முதல் கதையின் நாயகியான…
போட்டி கதைகளுக்கான கருத்திரி
Readers Review ✍🏻
Completed Novels
என் அன்பே! எந்தன் ஆருயிரே!
"என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே…
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது.…
🌙 நிலவின் கனவு! ✨​
நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு…

ரியா மூர்த்தி

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாவல் உலகில் என் எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறேன். எழுத்தின் மீதான தீராத காதலும், வாசகர்கள் தரும் கருத்துக்களும் தான் இத்தனை ஆண்டுகாலமும் என்னைத் தொடர்ந்து இயக்கி வருகிறது.

இதுவரையிலும், 20-க்கும் மேற்பட்ட எனது நாவல்கள் புத்தக வடிவில் உங்களை வந்து சேர்ந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல், பிரபல மாத இதழ்களில் 25-க்கும் அதிகமான புதினங்களை எழுதியுள்ளேன்.

பிரதிலிபியிலும் மற்ற தளங்களிலும், என் கதைகள் என்னற்ற பரிசுகளை வென்றிருக்கின்றன…

எனது ஒவ்வொரு படைப்பின் மூலமும், உங்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்வதே என் அவா! கதை முடிந்த பிறகும் உங்கள் மனதில் ஆழமான தாக்கத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனே ஒவ்வொரு கதையையும் எழுத ஆரம்பிக்கிறேன்.

நாவல் உலகில் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என்ற பெரும் வேட்கையுடன், என் அடுத்தடுத்த படைப்புகளை நமது dreamznovel.com தளத்தில் பதிவிடுகிறேன்!

திக்ஷிதா லட்சுமி

எழுத்தாளராக உங்கள் மத்தியில் இன்று இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

​என் எழுத்துப் பயணம் 2018 ஆம் ஆண்டு பிரதிலிபியில் இனிதே தொடங்கியது.

அன்றிலிருந்து இன்றுவரை, என் கற்பனைப் பூங்காவில் பூத்த 30-க்கும் மேற்பட்ட கதைகள் மூலம் உங்களை வந்தடைந்திருக்கிறேன்.

அதற்கு நீங்கள் தரும் ஆதரவும் உற்சாகமும் தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்ட செய்கிறது.

எழுத்து தூறலாக என் கதைகள், கவிதை கிறுக்கல்களும், சிறுகதைகளும் உங்கள் மனதை வருடி செல்ல,

இன்னும் பல மைல்கற்களைத் தொட வேண்டும் என்ற தாகத்துடன், என் சமீபத்திய படைப்புகளை dreamznovel.com என்ற எங்கள் தளத்தில் சமர்ப்பிக்கிறேன்.
​எப்போதும் உங்கள் ஆதரவு தொடரட்டும்.

வாருங்கள், என் எழுத்துலகப் பயணத்தில் நீங்களும் இணையுங்கள். என் படைப்புகள் உங்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.